சாலைப் பணிகள் தரமானதாக அமைக்க அறிவுறுத்தல்

சாலைப் பணிகள் தரமானதாக அமைக்க அறிவுறுத்தல்

சாலைப் பணிகள் தரமானதாக அமைக்க அறிவுறுத்தல்

கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் அருகே சாலைப் பணிகள் தரமானதாக அமைக்க அறிவுறுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் அருகே திரௌபதி அம்மன் கோவில் தெரு, குறுக்கு தெரு, ஏழை மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கடலூர் மாநகராட்சி மூன்றாவது வார்டு மாமன்ற உறுப்பினர் அ.பிரகாஷ் நேரில் சென்று ஆய்வு செய்து, சாலைகள் தரமானதாக போடும்படி ஒப்பந்ததாரரிடம் அறிவுறித்தினார்.

Tags

Next Story