நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

 வந்தவாசியில் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வந்தவாசியில் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி வந்தவாசி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மாவட்டத்திற்குள் விவசாயிகள் பயிற்சி நிலக் கடலைப் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை இளங்காடு கிராமத்தில் நடத்தப்பட்டது.

இப்பயிற்சி யில் அண்ணாமலை (துணை வேளாண்மை அலுவலர் ஓய்வு)அவர்கள் விதை நேர்த்தி, உரம் மேலாண்மை, பூச்சி நோய் மேலாண்மை, அறுவடைக்குப் பின் நேர்த்தி தொழில் நுட்பங்கள் எடுத்துரைத்தார்.உதவி வேளாண்மை அலுவலர் வந்தவாசி மானியத் திட்டங்கள்,பயிர்களை தாக்கும் பூச்சி நோய்கள் அவற்றினை ஒருங்கிணைந்து கட்டுப்படுத்தும் முறைகள் மேலும் உழவன்செயலி பற்றியும்,தமிழ் மண் வளம் பற்றி எடுத்துரைத்தார் . இப்ப பயிற்சியை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் சிந்தாமணி மற்றும் சல்மான் ஏற்பாடு செய்தனர்.

Tags

Next Story