புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தீவிரம் !

புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தீவிரம் !

சிமெண்ட் சாலை

புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.
திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சி, 3வது வார்டில், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, புதிதாக சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 8.30 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியது. இதையடுத்து, புதிதாக சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன.

Tags

Next Story