நாங்குநேரியில் பைப் பதிக்கும் பணி தீவிரம்

நாங்குநேரியில் பைப் பதிக்கும் பணி தீவிரம்

பைப் பாதிக்கும் பணி

நாங்குநேரி அருகே நொச்சிகுளம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக குழாய் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட நொச்சிகுளம் ஊராட்சி பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக சிவா நகர், காந்தி நகர், சுகந்தம் நகர் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க பைப்புகள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் வேலம்மாள் சீனிவாசன் பார்வையிட்டார்.

Tags

Next Story