பாலம் அமைக்கும் பணி தீவிரம்

பாலம் அமைக்கும் பணி தீவிரம்

பாலம் அமைக்கும் பணி தீவிரம் 

ஏர்வாடி - நெல்லை மக்கள் கோரிக்கையை ஏற்று பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி - நெல்லை செல்லும் பாதையில் வீராங்குளம் அருகே மழை வெள்ளத்தின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக சாலை துண்டிப்பு ஏற்படுவதால் நிரந்தர தீர்வாக பாலம் அமைக்க பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பாலம் கட்டுவதற்கு ஆவணம் செய்யப்பட்டு அதற்குண்டான பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில பணிகள் நடைபெற்று வருகின்றது.

Tags

Next Story