திருப்பத்தூர் அருகே விஷ பாம்பு கடித்தவருக்கு தீவிர சிகிச்சை

திருப்பத்தூர் அருகே விஷ பாம்பு கடித்தவருக்கு தீவிர சிகிச்சை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜம்மனபுதூர் பகுதியை சேர்ந்த அன்பழகன் (50) இவர் வீட்டின் அருகே தன்னுடைய நிலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத பாம்பு கடித்ததில் அன்பழகன் மயங்கி விழுந்தார் இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story