தலைவாசலில் தீவிர வாக்கு சேகரிப்பு

தலைவாசலில் தீவிர வாக்கு சேகரிப்பு

தலைவாசல் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில், பொது மக்களிடம் நேரடியாக சென்று இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என அதிமுகவினர் கேட்டுக் கொண்டனர்.


தலைவாசல் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில், பொது மக்களிடம் நேரடியாக சென்று இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என அதிமுகவினர் கேட்டுக் கொண்டனர்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல் பகுதிகளில் இன்று ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில், விவசாய பகுதியில் உள்ள பொது மக்களிடம் நேரடியாக சென்று இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். தலைவாசலில் ஆட்டுப்பண்ணை கொண்டு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடியார் என்றும், அவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story