சிவகாசி நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோக தினம்

சிவகாசி நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோக தினம்

சிவகாசி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச யோக தினத்தில் சார்பு நீதிபதி பங்கேற்றார்.


சிவகாசி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச யோக தினத்தில் சார்பு நீதிபதி பங்கேற்றார்.
சிவகாசி நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினம்.... விருதுநகர் மாவட்டம், சிவகாசி நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி எஸ்.முருகவேல் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. யோகா பயிற்சியில் நன்மைகள் குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.சர்வதேச யோகா தினத்தை ஒட்டி சிவகாசி நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி எஸ்.முருகவேல் தலைமையில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story