தொழிலாளர் தினம் கொண்டாட்டம்

தொழிலாளர் தினம் கொண்டாட்டம்

ஐஎன்டியுசி தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பாக திண்டுக்கல் மாநகராட்சியில் தொழிலாளர் தினம் கொண்டாடபட்டது.

ஐஎன்டியுசி தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பாக திண்டுக்கல் மாநகராட்சியில் தொழிலாளர் தினம் கொண்டாடபட்டது.
ஐஎன்டியுசி தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பாக திண்டுக்கல் மாநகராட்சி 5 ஆவது பிரிவில் இன்று மே.1 தொழிலாளர் தினம் கொண்டாடபட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் வீ.காளிராஜ், மாவட்ட தலைவர் A.பக்ருதீன் உள்ளிட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினர்.

Tags

Next Story