வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில் சர்வதேச யோகா தினம்

வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில் சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் மாணவிகள் பல்வேறு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.
செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில், சர்வதேச யோகா தின நிகழ்ச்சி, கல்லுாரி முதல்வர் அருணாதேவி தலைமையில், நேற்று நடந்தது. இதில், செங்கல்பட்டு ஈஷா யோகா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பங்கேற்று, யோகாவின் முக்கியத்துவம் குறித்து மாணவியரிடம் விளக்கினர். இதில், 1,100 மாணவியர் பங்கேற்று, பல்வேறு யோகாசன பயிற்சிகள் செய்தனர்.

Tags

Next Story