பள்ளியில் சர்வதேச யோகா தினம்

பள்ளியில் சர்வதேச யோகா தினம்

பள்ளியில் சர்வதேச யோகா தினம் 

தென்காசி மாவட்டம், செங்கோட்டை பள்ளியில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது
தென்காசி அருகில் உள்ள செங்கோட்டை டிரஷர் ஐலேண்ட் பள்ளியில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் யோகா என்பது உடல்நிலை, சுவாச நுட்பங்கள் என ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான பயிற்சியாகும். இது, உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கிறது என பள்ளியின் யோகா பயிற்சியாளர் மாதவி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவிகள் யோகா பயிற்சி செய்தனர். இந்த யோகா தினத்தை முன்னிட்டு ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story