பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவரிடம் விசாரணை

பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவரிடம் விசாரணை

பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவரிடம் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் ,திம்மராஜபுரத்தில் நடைப்பெற்ற போராட்டத்திற்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்திருந்த நிலையில் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரத்தில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்ககோரி கடந்த வாரம் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்காக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் நேற்று (ஏப்.6) பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகனிடம் போலீசார் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story