பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பேட்டி

பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பேட்டி

பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பேட்டி

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் பகுதியில் மணக்கரை பேச்சு முத்து தேவர் மீது போடப்பட்ட வழக்கை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாநகர வண்ணார்பேட்டையில் நேற்று (மார்ச் 29) மாலை பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சமுதாயபோராளி மணக்கரை பேச்சு முத்து தேவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் பேசுகையில் பொய் வழக்கை கண்டிப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story