திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுகம்

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுகம்

வேட்பாளர் அறிமுக கூட்டம் 

திண்டுக்கல்லில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் அறிமுகப்படுத்தப்பட்டார்.

திண்டுக்கல் திமுக கட்சி அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்கரபாணி, எம்எல்ஏக்கள் ஐ.பி.செந்தில்குமார், காந்தி ராஜன் உட்பட நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் அறிமுகப்படுத்தப்பட்டார். அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியதாவது :கடந்த முறை இந்தியாவிலேயே அதிக ஓட்டு திண்டுக்கல் பெற்று வேலுச்சாமி வெற்றி பெற்றார். இந்த முறை சச்சா அந்த வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.

அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: தேர்தல் பணிகளை நாம் எப்படி ஆற்ற வேண்டும் என்று நமக்கு தெரியும். கடுமையாக உழைத்து நம் வெற்றியை தேடி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story