திண்டுக்கல்லில் இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு

திண்டுக்கல்லில் இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு

மாவட்ட ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 முதல்நிலைத் தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.

மேலும் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, தெரிவித்துள்ளார்.

Tags

Next Story