கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அழைப்பு

கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அழைப்பு

திருநெல்வேலியில் வணிகர் தின கொடியேற்ற நிகழ்ச்சிக்கு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலியில் வணிகர் தின கொடியேற்ற நிகழ்ச்சிக்கு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை (மே 5) 41வது வணிகர் தினத்தை முன்னிட்டு டவுன் வாகையடி முனையில் காலை 9 மணியளவில் மாவட்ட பேரமைப்பு கொடியேற்ற விழா நடைபெற உள்ளது. இதில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்பு வழங்க உள்ளார். இதில் வியாபாரிகள் அனைவரும் பங்கேற்க திருநெல்வேலி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் இன்று (மே 4) அழைப்பு விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story