நாங்குநேரி அருகே காதல் விவாகரத்தில் இரும்பு கம்பியால் தாக்குதல்

நாங்குநேரி அருகே காதல் விவாகரத்தில் இரும்பு கம்பியால் தாக்குதல்

காவல் நிலையம்

நாங்குநேரி அருகே காதல் விவாகரத்தில் இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீவலப்பேரியை சேர்ந்த சின்னத்துரை ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். அவரது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று (ஏப்.27) இரவு சின்னத்திரை அப்பகுதியில் பைக்கில் சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இது குறித்து சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story