நகைக் கடனுக்கான காசோலை வழங்குதல்

நகைக் கடனுக்கான காசோலை வழங்குதல்

காசோலை வழங்குதல்

நகைக் கடனுக்கான காசோலை வழங்குதல்
"உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் வாயிலாக கடலூர் மாவட்டம், வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாளிகைமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை சேர்ந்த 4 விவசாய பயனாளிகளுக்கு ரூபாய் 376 இலட்சம் மதிப்பீட்டிலான நகைக் கடனுக்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் வழங்கினார்.

Tags

Next Story