குடும்ப வாரிசுதாரர்களுக்கு காசோலை வழங்குதல் !

குடும்ப வாரிசுதாரர்களுக்கு காசோலை வழங்குதல் !

அருண் தம்புராஜ் 

விபத்தில் இறந்தவரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் வழங்கினார்.
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின்கீழ் விபத்தில் இறந்தவரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் வழங்கினார்.

Tags

Next Story