மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய வட்டாட்சியர்


செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆனந்தம் மகள் குப்பு எனும் மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆணையினை வட்டாட்சியர் முருகன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆனந்தம் மகள் குப்பு எனும் மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆணையினை வட்டாட்சியர் முருகன் வழங்கினார்.

இதில் மண்டல துணை வட்டாட்சியர் தமிழரசி, தலைமை இடத்து துணை வட்டாட்சியர் துரை, குறுவட்ட நில அளவையர் சேட்டு வருவாய் ஆய்வாளர் வடிவேல், கிராம நிர்வாக அலுவலர் நாவலரசன், உதவியாளர் பானுவேல், வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் TARATDAC சங்கத்தின் செங்கம் ஒன்றியத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சங்கர், கமிட்டி உறுப்பினர் மற்றும் காயம்பட்டு கிளைச் செயளாலர் சி.அரிகிருஷ்ணன் பங்கேற்றனர்.

Tags

Next Story