வங்கி கடன் மான்யத்திற்கான செயல்முறை ஆணை வழங்குதல்

வங்கி கடன் மான்யத்திற்கான செயல்முறை ஆணை வழங்குதல்

கடலூரில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வங்கி கடன் மானியத்திற்கான செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.


கடலூரில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வங்கி கடன் மானியத்திற்கான செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வங்கி கடன் மான்யத்திற்கான செயல்முறை ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் வழங்கினார்.

Tags

Next Story