அமைச்சரிடம் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் வழங்கல்

அமைச்சரிடம் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் வழங்கல்

அழைப்பிதழ் வழங்கல் 

மதுரையில. நடைபெறும் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்கினார்.
மதுரையில் வருகின்ற மார்ச் 7 ம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் அன்புடன் அன்பில் மற்றும் அன்பில் போட்டிகள் மற்றும் கட்டுரைகள் நூல் வெளியீட்டு நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இந்நிலையில் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்கினார்.

Tags

Next Story