மாணவர் தலைவர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

மாணவர் தலைவர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

மாணவர் தலைவர்கள் 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவிகளின் தலைவர் மற்றும் பள்ளி மாணவிகளின் துணைத் தலைவர் ஆகியோருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு பள்ளியில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாலகிருஷ்ணன் உடன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குணசேகர், பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி ஆகியோர் மாணவிகளுக்கு அடையாள அட்டையை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Tags

Next Story