ஈமச்சடங்கு உதவித்தொகைக்கான காசோலை வழங்குதல் !

ஈமச்சடங்கு உதவித்தொகைக்கான காசோலை வழங்குதல் !

காசோலை வழங்குதல்

ஈமச்சடங்கு உதவித்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் வழங்கினார்.
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் வழங்கினார்.

Tags

Next Story