புதுக்கோட்டையில் காலை முதல் மழை பொழிவு

புதுக்கோட்டையில் காலை முதல் மழை பொழிவு

வெளுத்து வாங்கும் மழை


புதுக்கோட்டையில் காலை முதல் மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மற்றும் சுற்றுப்புறங்களில் காலை முதலே அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக புதுக்கோட்டை ஆலங்குடி அறந்தாங்கி திருமயம் விராலிமலை கந்தர்வகோட்டை ஆகிய பகுதியில் உள்ள கிராமங்களில் இந்த மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்கள் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த அளவை தற்பொழுது குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இதனை போக்குவரையில் இந்த மலையானது குளிர் பஞ்சத்தை போக்கும் என விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story