தூத்துக்குடி மாநகர பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது

தூத்துக்குடி மாநகர பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது

பைல் படம்

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மாநகரில் கால்டுவெல் காலனி, செல்சினி காலனி, பிரையன்ட் நகர், சத்யா நகர் , லெவிஞ்சிபுரம், ராஜபாண்டி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தம்.‌

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மாநகரின் பல்வேறு பகுதிகளான கால்டுவெல் காலனி, செல்சீனீ காலனி , சத்யா நகர், பிரையன்ட் நகர் ,திருச்செந்தூர் சாலை ,லெவிஞ்சிபுரம், ராஜபாண்டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த சாரல் மழை காரணமாக தூத்துக்குடி மாநகரை ஒட்டியுள்ள சில பகுதிகளில் துவங்கப்பட்ட உப்பு உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story