பாளையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - சட்டசபையில் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

பாளையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - சட்டசபையில் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

எம்எல்ஏ அப்துல் வஹாப்

தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எம்எல்ஏ அப்துல் வஹாப் பாளையங்கோட்டையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் பேசுகையில் பாளை பெருமாள்புரத்தில் தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்ட இடத்தில் மென்பொருள் வேலை வாய்ப்பு மையம், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். இதன் மூலம் உள்ளூர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.

Tags

Next Story