ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

ஆசிரியர்கள் அனைவருக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tags

Next Story