சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

ஜமாபந்தி நிகழ்ச்சி 

சேத்துப்பட்டு வட்டத்திற்கான ஜமாமந்தி நிகழ்வு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டத்திற்கான ஜமாமந்தி நிகழ்வு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவதாஸ் தலைமையில் நடைபெற்றது . தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சேத்துப்பட்டு கிளையின் சார்பாக மாநில துணைத்தலைவர் பிரபாகரன் தலைமையில் ஜமாபந்தி அலுவலரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அப்போது வட்டாட்சியர்கள் ,மண்டல துணை வட்டாட்சியர்கள் ,வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story