ஆட்சியர் தலைமையில் பென்னாகரத்தில் ஜமாபந்தி

ஆட்சியர் தலைமையில் பென்னாகரத்தில் ஜமாபந்தி

ஜமாபந்தி 

பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாம் நாளாக இன்று ஜமாபந்தி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டாரங்களில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் 1433 ஆம் பசலி ஜமாபந்தி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4-ஆம் நாளாக இன்று (28.06.2024) நடைபெற்ற 1433-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி,இ.ஆ.ப., பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் மாவட்ட பழங்குடியினர் நலத்துறை அலுவலர் திரு.கண்ணன்,, உதவி இயக்குநர் (நில அளவை) செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ராஜசேகர், பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார்மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story