தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர், உஷா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் படி வருவாய் தீர்வாய அலுவலர் / மாவட்ட வழங்கல் அலுவலர், உஷா தலைமையில் வட்டாட்சியர் பிரபாகரன் முன்னிலையில் முதல் நாளான இன்று 11.06.24 நடைபெறுகிறது.

இதில் உமரிக்கோட்டை, தட்டப்பாறை, அல்லிகுளம், மறவன்மடம், செந்திலாம்பண்ணை, தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story