வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி!

வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி!

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மூன்றாவது நாளாக 1433 - ஆம் பசிலி ஆண்டிற்கான ஜமாபந்தி நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மூன்றாவது நாளாக 1433 - ஆம் பசிலி ஆண்டிற்கான ஜமாபந்தி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (24.06.2024) மூன்றாவது நாளாக 1433 - ஆம் பசிலி ஆண்டிற்கான ஜமாபந்தி நடைபெற்றது. ஜமாபந்தியில் (வருவாய் தீர்வாயம்) மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நாட்டேரி உள்வட்டத்திற்குட்பட்ட 15 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

Tags

Next Story