நெல்லையில் ஜமாபந்தி அறிவிப்பு

நெல்லையில் ஜமாபந்தி அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி வருகின்ற 12ஆம் தேதி தொடங்க உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி வருகின்ற 12ஆம் தேதி தொடங்குகின்றது.இதில் நாங்குநேரி தாலுகாவுக்கு ஜமாபந்தி அலுவலராக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நெல்லை தாலுகாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, பாளையங்கோட்டை தாலுகாவுக்கு நெல்லை உதவி கலெக்டர், ராதாபுரம் தாலுகாவுக்கு சேரன்மகாதேவி உதவி கலெக்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story