செய்யாறில் ஜமாபந்தி தொடக்கம்!

செய்யாறில் ஜமாபந்தி தொடக்கம்!

ஜமாபந்தி கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆணையர் செந்தில் தலைமையில் ஜமாபந்தி வருகிற 19 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆணையர் செந்தில் தலைமையில் ஜமாபந்தி வருகிற 19 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. 19 முதல் 21 தேதிகளில் தேத்துறை, 21 முதல் 24 தேதிகளில் அனக்காவூர், 25, 26 தேதிகளில் வட தண்டலம், 26, 27 தேதிகளில் வாக்கடை, 27, 28 தேதிகளில் செய்யாறு உள்வட்டத்திற்கு வருவாய் தீர்ப்பாயம் நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story