ஜெயக்குமார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

ஜெயக்குமார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் சந்தேக மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.


காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் சந்தேக மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (மே 23) சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story