ஜெயக்குமார் மரணம் - புதிய கோணத்தில் பயணிக்கும் சிபிசிஐடி

ஜெயக்குமார் மரணம் -  புதிய கோணத்தில் பயணிக்கும் சிபிசிஐடி

ஜெயக்குமார் 

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் கொலை செய்திருக்கலாம் ? என்ற புதிய கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தற்பொழுது புதிய கோணத்தில் சிபிசிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதாவது அவர் உடலில் கடப்பாக்கல் கட்டப்பட்டிருப்பது இலங்கை கொலையாளி பாணி என கருதி இலங்கை குற்றவாளிகள் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளார்களா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story