அமமுக வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

அமமுக வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது, ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பகுதிகளிலும் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் 76.வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் புகழஞ்சலி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து பொதுமக்கள்,பஸ் பயணிகள், நிர்வாகிகள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக ஜெயலாலிதா அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர். இந்த நிகழ்விற்கு வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஏ .பி. பழனிவேல், தலைமை வகித்தார். ராசிபுரம் நகர கழக செயலாளர் எஸ்.வேலுசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மேகநாதன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ராசிபுரம் நகரக் கழகச் செயலாளர் எஸ். வேலுச்சாமி மாவட்ட கழக அவைத் தலைவர் எஸ் .பன்னீர்செல்வம், இணை செயலாளர் பத்மாவதி ஈஸ்வரி, துணைச் செயலாளர்கள் கா.முருகன், அம்பிகா பொதுக்குழு உறுப்பினர் டி. உதயகுமார் , மேலும் சார்புமன்ற மாவட்ட கழக செயலாளர் மேகநாதன் ,அம்மா பேரவை பொருளாளர் துரைசாமி, மாவட்ட ஐடி விங் இணைச் செயலாளர் சிவா, விவசாய அணி செயலாளர் தங்கமணி, மாணவர் அணி செயலாளர் மெகதீஷ், சுற்றுச்சூழல் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராஜா, பாலசுப்பிரமணியம், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய சதீஷ்குமார், சேந்தமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் முருகேசன், கொல்லிமலை ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன், பேரூர் செயலாளர்கள் புதுப்பட்டி வெங்கடேஸ்வரன், நாமகிரிப்பேட்டை பேரூர் கழக செயலாளர் பெரியசாமி, ராசிபுரம் நகரக் கழகம் நிர்வாகிகள் பூபதி, துணைச் செயலாளர் தர்மராஜ், மாவட்ட பிரதி பாலமுருகன், வார்டு கழகச் செயலாளர்கள் தினேஷ், பிரகாஷ், செல்வம், குமரவேல், தனபால், நகர செயலாளர் வேலுசாமி. நகர அவைத் தணவர் பூபதி. நகர து.இசயலாளர் தர்மராஜ். பொதுக்குழு உறுப்பினள் உதயகுமார். நகர கமிட்டி சின்னுசாமி, மாதேஸ்வரன். வார்டு செயலாளர் பிரகாஷ். சதீஸ், குமரவேல், தனபால். பழனிசாமி, நவீன், தியாகராஜன், செல்வம். மோகள், பிரகாஷ், சந்தோஷ். பாலு, வைத்தீஸ்வரன் மாவட்ட மீனவர் அணி செயலாளர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story