ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜே.சி.பி

ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜே.சி.பி

பள்ளத்தில் கவிழ்ந்த ஜேசிபி

ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜே.சி.பியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜே.சி.பி, சிறுகாயங்களுடன் உயிர் தப்பிய ஜே.சி.பி ஓட்டுநர்.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள பகுதியில் மண்ணை சமன் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த ஜே.சி.பி இயந்திரம் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஜே.சி.பி ஓட்டுநர் பாஸ்கரன் என்பவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், ஆம்பூர் நகர காவல்துறையினர் இவ்விபத்து குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..

Tags

Next Story