நகை திருட்டு

நகை திருட்டு

கம்பத்தை சேர்ந்த முத்துராஜ் வெளியே சென்று திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை திருடப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.

கம்பத்தை சேர்ந்த முத்துராஜ் வெளியே சென்று திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை திருடப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.
தேனி மாவட்டம் கம்பம் சங்கரலிங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் இவர் வீட்டை பூட்டிவிட்டு அதே ஊரில் உள்ள தனது நண்பரின் கடைக்கு சென்றார் பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு ஆறு பவுன் ஏடையுள்ள தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது கம்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story