கள்ளக்குறிச்சியில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் 

கள்ளக்குறிச்சியில் கொடூரமாக தாக்குதல் நடத்திய மர்மகும்பலை கைது செய்யக்கோரி பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய மர்மகும்பலை கைது செய்யக்கோரியும் செய்தியாளர்களுக்கு தனி பாதுகாப்புச்சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story