வண்ணார்பேட்டையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

வண்ணார்பேட்டையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

நெல்லை வண்ணாரப்பேட்டையில் நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தனியார் தொலைக்காட்சி திருப்பூர் செய்தியாளர் நேச பிரபு மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இன்று 25/01/24 நெல்லை வண்ணாரப்பேட்டையில் நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story