மின்சார வாரியம் அறிவித்த மின் நிறுத்தம் வாபஸ்

மின்சார வாரியம் அறிவித்த மின் நிறுத்தம் வாபஸ்

மின்சார வாரியம் அறிவித்த மின் நிறுத்தம் வாபஸ்

குமாரபாளையம் பள்ளிபாளையம் பகுதிகளில் மின்சார வாரியத்தில் அறிவிக்கப்பட்ட ஜூன் 11 மின்சார நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம், சமயசங்கிலி துணை மின் நிலையங்களில் ஜன. 11ல் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்த தகவல் வாபஸ் பெறப்படுவதாக மின்வாரியம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குமாரபாளையம், பள்ளிபாளையம், சமயசங்கிலி துணை மின் நிலையங்களில் ஜன. 11ல் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக மேற்படி நாளில் பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படவில்லை இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story