முள்ளங்குடி - குறிச்சி பகுதிகளில் ஜூன் 14 மின் நிறுத்தம் !

முள்ளங்குடி - குறிச்சி பகுதிகளில் ஜூன் 14 மின் நிறுத்தம் !

மின் நிறுத்தம்

முள்ளங்குடி, குறிச்சி பகுதிகளில் ஜூன் 14-இல் மின்சாரம் இருக்காது என்று கும்பகோணம் வடக்கு மின்வாரிய செயற்பொறியாளா் சி. இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா்.
முள்ளங்குடி, குறிச்சி பகுதிகளில் ஜூன் 14-இல் மின் நிறுத்தம். திருவிடைமருதூர் அருகேயுள்ள முள்ளங்குடி, குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் குறிச்சி , கீழக்காட்டூா், காகிதப்பட்டறை, பந்தநல்லூா், கோணுலாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிகுடி, நெய்வாசல், ஆரலூா், பட்டவெளி, கீழமனக்குடி, கயலூா், திருக்கோடிக்காவல், குணதலைப்பாடி, துகிலி, பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று கும்பகோணம் வடக்கு மின்வாரிய செயற்பொறியாளா் சி. இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா்.

Tags

Next Story