வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்

வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்

ஜோதி தரிசனத்தை காண வந்த பக்தர்கள் 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு ஐப்பசி மாத ஜோதி தரிசனம் நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனத்தை முன்னிட்டு கோவிலின் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story