செட்டிகுளத்தில் நடைபெற்ற கபாடி போட்டி

செட்டிகுளத்தில் நடைபெற்ற கபாடி போட்டி

கபடி போட்டி 

திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் ஏராளமான அணிகள் பங்கேற்கின்றன.
திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளத்தில் பண்ணை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் ஆண், பெண்ணிற்கான அகில இந்திய அளவிலான கபாடி போட்டி நேற்று (மே 18) இரவு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அணியின் வீரர்கள் தங்களது அணி வெற்றிக்கு விறுவிறுப்பாக விளையாடினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கபாடி போட்டியை பார்வையிட்டனர்.

Tags

Next Story