கலைஞர் 101 : மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கிய எம்எல்ஏ

கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் வழங்கினார்
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பாலா ஏற்பாட்டில் விருதுநகர் கூரை கொண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயில்கின்ற 100 கற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகம் புத்தகப் பை நோட்டு பேனா உள்ளிட்ட உபகரணங்களை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் சீனிவாசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சுதாகர் குருசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்...

Tags

Next Story