மல்லியகரையில் கலைஞர் நூற்றாண்டு விழா !!

மல்லியகரையில் கலைஞர் நூற்றாண்டு விழா !!

கலைஞர் நூற்றாண்டு விழா 

ஆத்தூர் அருகே மளிகை கடையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியகரை பேருந்து நிறுத்தம் பகுதியில் கலைஞர் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு உருவப்படத்திற்கு மழை தூவி மரியாதை செலுத்திய பின்னர் அப்பகுதியில் பொதுமக்களுக்கு திமுக நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கினார்கள்.

Tags

Next Story