கலைஞர் நூற்றாண்டு விழா - அன்னதானம் வழங்கிய எம்எல்ஏ

மதுரவாயலில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி எம்.எல்.ஏ கணபதி அன்னதானம் வழங்கினார்.
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, 150வது வட்ட பகுதி பிரதிநிதி K.ராம்தாஸ்,V.சுரேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக வட்ட செயலாளர் சுந்தர், தில்லைவாணன், பகுதி பிரதிநிதி இரா.சீனிவாசன், அப்துல்கபூர், விவேக், குமரவேல், சண்முகசுந்தரம், ஆனந்த், பிரகாஷ், ஆறுமுகம், ரமேஷ், பன்னீர், சஞ்சய், கப்பல் ராஜா, ராம், பிரேம், முனிரத்தினம், கர்ணா, பிரதிப், வினோத், மனோகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story