தேனி : கலைஞர் கருத்தரங்கம் - மாணவர்கள் பங்கேற்பு

தேனி : கலைஞர் கருத்தரங்கம் - மாணவர்கள் பங்கேற்பு

கலைஞர் கருத்தரங்கம்

தேனியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா சட்டமன்ற நாயகர்-கலைஞர் கருத்தரங்கம்
தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு "சட்டமன்ற நாயகர் கலைஞர்" என்ற தலைப்பின் கீழ் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் சட்டப்பேரவை செயலர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்த கருத்தரங்கில் நிகழ்வில், பள்ளி மாணவ மாணவியர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் பேச்சு திறமையை வெளிப்படுத்தினர்.வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

Tags

Next Story