வட்டார அளவிலான போட்டியில் கலக்கிய களக்காடு மாணவர்கள்

வட்டார அளவிலான போட்டியில் கலக்கிய களக்காடு மாணவர்கள்


திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் விவேகானந்த கேந்திரம் சார்பில் வட்டார அளவிலான பள்ளிகளுக்கிடையே பண்பாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றன.


திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் விவேகானந்த கேந்திரம் சார்பில் வட்டார அளவிலான பள்ளிகளுக்கிடையே பண்பாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றன.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விவேகானந்த கேந்திரம் சார்பில் வட்டார அளவிலான பள்ளிகளுக்கிடையே பண்பாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் பேச்சுப்போட்டியில் களக்காடு மீரானியா நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி எஸ்.ஏ. ஹரிதா, 6ஆம் வகுப்பு மாணவி ஆசிகா ஆகியோர் முதல் பரிசை வென்றனர்.இந்த வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story